--> Skip to main content

பொதுத்தமிழ் மாதிரித் தேர்வு - 12


  1. விதிர்விதிர்த்து - சொற்பொருள்  அறிக 
    1. படபடப்பு 
    2. விதை விதைத்து
    3. உடல் சிலிர்த்து 
    4. இலை உதிந்து

  2. 'அழுது அடியடைந்த  அன்பர்' - என அழைக்கப்படுபவர் 
    1. ஆண்டாள்
    2. அப்பர்
    3. சுந்தரர்
    4. மாணிக்கவாசகர்

  3. 'தேரினும்' சொற்பொருளறிக
    1. ஆராய்ந்துபார்ப்பினும் 
    2. வெற்றி பெறுவதானாலும்
    3. தேரில் சென்றாலும்
    4. தேரை விடவும்

  4. 'பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்' என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்
    1. ஆத்திச்சூடி
    2. புறநானூறு
    3. அக நானூறு
    4. திருக்குறள் 

  5. திருக்குறள் -நூல் இடம்பெற்றுள்ள நூல் தொகுப்பு 
    1. காப்பியங்கள்
    2. புறப்பொருள் வெண்பாமாலை
    3. பதினெண்மேல்கணக்கு
    4. பதினெண்கீழ்க்கணக்கு

  6. 'ஏலாதி'நூலின்  ஆசிரியர் யார் 
    1. கூடலூர்க்கிழார்
    2. கணிமேதாவியார் 
    3. கணியன் பூங்குன்றனார்
    4. கபிலர்

  7. 'திணைமாலை நூற்றைம்பது'நூலின்ஆசிரியர் யார் ?
    1. புகழேந்திப்  புலவர்
    2. ஒட்டக்கூட்தர்
    3. கணிமேதாவியார் 
    4. கூடலூர்க்கிழார்

  8. 'என்றுமுள தென்தமிழ்' - என்று கூறியவர் 
    1. திரு.வி.க
    2. மாணிக்கவாசகர்
    3. சேக்கிழார்
    4. கம்பர் 

  9. தொல்காப்பியரின்  ஆசிரியர் யார் ?
    1. அதங்கோட்டாசான்
    2. திருவள்ளுவர்
    3. அகத்தியர் 
    4. மேற்கண்ட எவருமில்லை

  10. 1966 ஆம் ஆண்டு 'உயர்தனிச் செம்மொழி' எனும் ஆங்கில நூலை  எழுதியவர்  யார் ?
    1. கால்டுவெல்
    2. ஈ.வே.ரா. பெரியார் 
    3. அறிஞர்  அண்ணா
    4. தேவநேயப்  பாவாணர்


Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar